COLOMBO MAIL.TODAY
Our website is based on news, current affairs, cinema, politics, critics, reviews, sports, social media, digital marketing, Ee business, and scientific information.
Our website is based on news, current affairs, cinema, politics, critics, reviews, sports, social media, digital marketing, Ee business, and scientific information.
200 கிலோ ஹெரொய்ன் போதைப் பொருளுடன் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கி…
கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற வீதிச் சோதனைகளின் போது மதுபானம் அருந்தி போதையில் வாகனத்தை செலுத்தும் வாகனச் சாரதி…
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சியான ஆளும் அவாமி லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலை…
ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் நாளை முதல் ஸ்மார்ட் அடையாள அட்டைகளை விநியோகிக்க உள்ளதாக மேற்படி திணைக்களத்தின் ஆணையா…
2018ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவர…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை அடுத்து, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பதவி விலகியுள்ளதாக தகவல்கள் …
( ஐ. ஏ. காதிர் கான் ) இம்முறை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெற்ற 13 ஆவத…
அக்கரைப்பற்று பத்ர் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (29.12.2018 சனிக…
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை இன்று (29) நள்ளிரவிற்கு முன்னர் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப…
‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற தலைப்பில் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் (2004 - 2008) சஞ்சய…
( ஐ. ஏ. காதிர் கான் ) அரசாங்கம் மாணவர்களின் கல்வித்தேவைகளை இலவசமாக நிவர்த்தி செய்து வருவதுபோல், ஏ.ஜே.எம். மு…
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில…
இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்ட இளம் பெண்ணான சாதனை படைத்துள்ளார். குஜராத்…
நாட்டின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே. எதிர்த்தரப்பில் அமர்பவர்க…
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச, தனது காதலியான டட்டியானாவை எதிர்வரும் ஜனவரி 24ஆ…
கடந்த மாதம் நாட்டில் உருவான அரசியல் நெருக்கடி நிலையின் போது பாராளுமன்றத்தில் உள்ளே அநாகரீகமாக செயற்பட்டு அரச சொத்…
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆறு வருட சிறைத்தண்டனை பெற்று வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கடகொடஅத்தே ஞான…
அமைச்சரவை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒவ்வொரு அமைச்சின் க…
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க, இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்…
உலகின் மிகப்பெரிய விமானங்களின் ஒன்றான A-360 ரக விமானம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிற…
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை காரணமாக போர்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக லண்…
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந…
( ஐ. ஏ. காதிர் கான் ) இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத்துறையை, ஊழல் மற்றும் மோசடிகள் அற்றதாக, வெற்றிப் பாதைய…
மாவனெல்லை பகுதியில் இனங்களுக்கிடையில் மத ரீதியாக முறுகல் நிலையை உருவாக்கும் சில மோசமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது…
அரசியலிலிருந்து ஒதுங்குமாறு ஜனாதிபதி சிறிசேனவுக்கு அவரது குடும்ப தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அறி…
( ஐ. ஏ. காதிர் கான் ) கட்டாரில் தொழில் புரியும் கல்லொழுவை வாழ் முஸ்லிம் இளைஞர்களின் கல்விப் பணி பாராட்டத்த…
வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவசிய உணவுப் பொருட்களை தங்குதடையின்றி வழங்கும் வகையில் லங்கா…
உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்ப…
மன்னாரில் 40 வருடங்கள் பழமைவாய்ந்த யேசு நாதரின் சிலை இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறத…
இலங்கையில் ஜம்மிய்யதுல் உலமா சபை போன்ற பலமான அமைப்பு தேவை. ஆனால் ஜம்மிய்யதுல் உலமாவின் நம்பகத் தன்மையில் சந்தேகத்தை…
( ஐ. ஏ. காதிர் கான்) மக்கள் அபிவிருத்தியடையும் வகையில் நாம் எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாக இருந்து செயற்படவேண…
( ஐ. ஏ. காதிர் கான்) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபெறுகளை, இம்மாத இறுதிக்குள் வௌியிடுவதற்கு எ…
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி ஐந்து பேர் காயமுற்றிருப்பதாகவும் பொலிஸா…
அடுத்துவரும் ஒருவருடத்திற்குள் நாம் நினைத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ …
உள்நாட்டு போர் இடம்பெற்று வரும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படை போர் நடத்தி…
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய…
மங்கள சமரவிக்ரம ஊடக அமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட போதும் அரச ஊடகங்களை தம்வசம் வைத்திருக்க ஜனாதிபதி சிறிசேன போராடி வருவத…
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கடமையாற்றிய மருத்துவர் ஒருவர் கைதிக்கு மதுபான போத்தல்கள் இரண்டைக் கடத்திச் செல்…
இந்தோனேசியாவின் சுந்தா கடல் ஜலசந்தியில் ஏற்பட்ட படுபயங்கரமான சுனாமிக்கு இதுவரை 281 பேர் பலியாகியுள்ளனர், பலி எண்ணிக…
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் குடிபோதையில் வாகனங்களை செலுத்திய உட்பட பல்வேறு க…
தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட…
இலங்கையில் கடந்த 51 நாட்களாக நிலவிய அரசியல் குழப்பங்கள் தொடர்பில் நானும் ஒரு புத்தகம் எழுதவேண்டும். அந்தப் புத்தகத்…
கல்முனை, பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி புனரமைப்பு வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் …
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு ஊழலுக்கு ஒழிப்பு நீதிமன்…
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்க எதிர்ப்பா…
இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்க…
Social Plugin