Ticker

6/recent/ticker-posts

கல்முனை, பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்


கல்முனை, பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதி புனரமைப்பு வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நேற்று (23) ஆரம்பித்து வைத்தார்.
இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை மேயர் ரகீப், பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் வீ. புவனேஸ்வரி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments