நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆறு வருட சிறைத்தண்டனை பெற்று வரும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கடகொடஅத்தே ஞானசார தேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி சிறிசேன தயாராக இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த ஹிமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்புவழங்கப்படவுள்ளதாக அவர் தொிவித்தள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி ஞானசார தேரருக்கு பொது மன்னிப்புவழங்கப்படவுள்ளதாக அவர் தொிவித்தள்ளார்.
0 Comments