200 கிலோ ஹெரொய்ன் போதைப் பொருளுடன் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைபற்றப்பட்ட இந்த ஹெரொய்ன் போதைப் பொருளின் பெறுமதி 2400 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைபற்றப்பட்ட இந்த ஹெரொய்ன் போதைப் பொருளின் பெறுமதி 2400 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
0 Comments