கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற வீதிச் சோதனைகளின் போது மதுபானம் அருந்தி போதையில் வாகனத்தை செலுத்தும் வாகனச் சாரதிகள் 6021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதையேறிய சாரதிகளை பிடிக்கும் பொலிஸாரின் இந்த செயற்றிட்டம் எதிர்வரும் நாட்களிலும் செயற்படும் என்று பொலிஸார் தொிவிக்கின்றனா்.
0 Comments