![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvkIiwk1hT-ic97GB16sdjVJDoy6-COA7Wizsk6sYBQ-qv46Cayf86qkwWp26OWc05bsMSOfr6SbIqMVcVE2299YERJE6WABr8x0RxWiHFOVpwvvQ79Hy7agYVfHx4x0_YHY5jh7pJZ6QA/s400/gossiplanka_2018-12-31-1016.jpg)
ஸ்மார்ட் தேசிய அட்டை (Smart National Card) என்ற பெயரில் வழங்கப்படும் இந்த அடையாள அட்டையைப் பெறுவதற்கு மேற்படி திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட புகைப்பட நிலையங்களில் (ஸ்டுடியோ) மாத்திரமே புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நாடளாவிய ரீதியில் 2100 புகைப்பட நிலையங்கள் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் பியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
0 Comments