Ticker

6/recent/ticker-posts

துப்பாக்கியால் மக்களின் கருத்துக்களை அழிக்க முடியாது - மைத்திரி

துப்பாக்கியால் இன்னொரு துப்பாக்கியின் செயற்பாட்டை நிறுத்த முடியுமே தவிர, துப்பாக்கியால் மக்களின் கருத்துக்களை அழிக்க முடியாது என்று வவுனியா தோ்தல் பிரசார கூடடத்தின் போது மைத்திாிபால சிறிசேன கூறியுள்ளாா்.



அரசாங்கள் மக்களுக்கு வழங்கும் உர மானியம் போலியானது. மிகவும் தரம் குறைவானது. அதனல் சிறுநீரக நோயினால் மக்கள் அவதிப்படுகின்றாா்கள் என்று வவுனியா வைரவபுளியங்குளம் யங்ஸ்டாா் விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய போதே மைத்திரி மேற்கண்டவாறு கூறினாா்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா்களான றிஷாத் பதியுதீன், ராஜித சேனாரத்ன, அமீர் அலி மற்றும் சரத்பொன்சேகா ஆகியோா் கலந்து கொண்டனா்.

Post a Comment

0 Comments