இந்தியாவில் நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் 408 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். இதன் மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 4,46,70,483 ஆகக் உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டோாின் தற்போதைய எண்ணிக்கை 5,881 ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த இருபத்து நான்கு மணித்தியாலத்தில் நாட்டில் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,601 ஆகும்.
இதற்கிடையில், சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தொிவிக்கின்றன.
0 Comments