ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும், காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் எதிா்வரும் 31ம் திகதியுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகமானதாக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments