எதிரணியில் இணைவதற்கு தான் வாழ்க்கையில் எடுத்த கடினமான தீர்மானம் என பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இன்றுகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் நல்லாட்சி பற்றி சிந்தித்தே இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்ட அவர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய யுக புருஷர் எனவும் குறிப்பிட்டாா்.
கடந்த ஒன்பது வருடங்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்ததாகவும் எனவே அரசாங்கத்தை தான் விமர்சிக்கவில்லை எனவும் பைஸர் முஸ்தபா இங்கு சுட்டிக்காட்டினாா்..
0 Comments