எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவு தொிவிக்க த.தே. கூட்டமைப்பு எடுத்த முடிவில் அதிருப்தி கொண்டிருக்கும் மாகாண சபை உறுப்பினா் ஆனந்தி சசிதரன் தோ்தலை பகிஷ்காிக்கப் போவதாக அறிவித்துள்ளாா்.
கடந்த மாகாண சபைத் தோ்தலில் தமிழா்களின் அடையாளம் மற்றும் சுயநிர்னய உரிமை தொடர்பாக பிரசாரம் செய்து விட்டு , தன்னால் அந்த உரிமைகளை மறுக்கும் ஒருவருக்கு எப்படி வாக்களிக்க முடியும் என்றும் ஆனந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
0 Comments