மாகாண, மாவட்ட மட்டத்தில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வகைகளை கொண்டு செல்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகளின் திடீர் இறப்பு காரணமாக பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
0 Comments