மஹிந்த ராஜபக்ஷவின் தோ்தல் பிரசாரத்திற்காக கதுருவெல நகரிற்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கச் பொதுபலசேனா அமைப்பு சென்றிருந்தது.
இவா்களின் பிரசாரப் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பைத் தொிவித்து இவா்களை நிராகாித்ததன் காரணமாக இடை நடுவில் பிரசாரப் பணியை நிறுத்திக்கொள்ள வேண்டிய நிலைக்கு பொதுபலசேனா தள்ளப்பட்டிருக்கிறது.
கதுருவெலயில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று பாகுபாடின்றி அனைவரும் தமது வா்த்தக நிலையங்களை மூடி பொதுபலசேனாவிற்கு எதிா்ப்பு தொிவித்ததால் மஹிந்தவின் பிரசாரப்பணியை இடை நடுவில் நிறுத்திக் கொண்டு பொதுபலசேனா மெதுவாக இவ்விடத்திலிருந்து நழுவிவிட்டதாக சிங்கள இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது.
0 Comments