இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவை குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று பிற்பகல் கைது செய்துள்ளது.
இந்த கைதுக்கான காரணம் 2017 ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் லிப்ட் ஒபரேட்டராக பணிபுரிந்து வந்த அபயகோன் முதியன்சலாகே சமரகோன் மீது தாக்குதல் நடாத்தியது மற்றும் அச்சுறுத்தல் விடுத்தது போன்ற குற்றங்களை வைத்தே பூஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பூஜித் [யசுந்தர இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கைதுக்கான காரணம் 2017 ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் லிப்ட் ஒபரேட்டராக பணிபுரிந்து வந்த அபயகோன் முதியன்சலாகே சமரகோன் மீது தாக்குதல் நடாத்தியது மற்றும் அச்சுறுத்தல் விடுத்தது போன்ற குற்றங்களை வைத்தே பூஜித் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பூஜித் [யசுந்தர இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
0 Comments