அக்டோபர் 9 முதல் 12 வரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதிக்குமாறு கோதபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக அறியவருகிறது.
அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரியுள்ள அவர், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறும் கேட்டுள்ளார்.
அந்த மனுவில் தனக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோரியுள்ள அவர், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல தனக்கு அனுமதி அளிக்குமாறும் கேட்டுள்ளார்.
0 Comments