Ticker

6/recent/ticker-posts

சிறிசேன, மஹிந்த அவசர பேச்சுவார்த்தை!


ஜனாதிபதி சிறிசேனவுக்கும் மஹிந்தவுக்கும் இடையிலான அவசர பேச்சுவார்தையொன்று இடம்பெறுவதாக அறிய வருகிறது.

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பாக இந்த  பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments