Ticker

6/recent/ticker-posts

தம்புள்ளையில் வங்கிக் கொள்ளை!

தம்புள்ளை நகரில் தனியார் வங்கியொன்றில் இருந்து சுமார் 8இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 
முகத்தை மறைத்தவாறு வங்கிக்குள் புகுந்த நபரொருவர்  கைக்குண்டொன்றை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளார்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் வங்கி ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றதாகவும் , பின்னர் அவரை பாதியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments