Ticker

6/recent/ticker-posts

சேயா செதவ்மி படுகொலை : மாணவன் விடுதலை

கொட்டதெனியாவ - சேயா செதவ்மி சிறுமி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உட்பட இருவரை மினுவங்கொடை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இவர்கள் இருவர்களது இரத்த மாதிரி பரிசோதனை நேற்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதன் பின்னர் இவர்களது இரத்தமாதிரிபொருந்தாமையினால் இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments