பௌத்த பிக்குகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட திரைப்படமான ‘Arbat’ ஐ தாய்லாந்து அரசு தடைசெய்திருக்கிறது. இந்த திரைப்படம் தாய்லாந்து மக்களின் மத நம்பிக்கை இழிவு படுத்தும் என்று கருதுவதால் இந்தப்படத்தை தடை செய்வதாக தாய்லாந்து மத கலாசார அமைச்சு அறிவித்திருக்கிறது.
பௌத்த பிக்குகள் பாலியல் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்பு பட்டவர்களாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளரான கனித்தா குயுன்யூ Kanittha Kwunyoo குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவ்வார இறுதியில் ‘Arbat’ திரைக்கு வரவிருந்தது .
பௌத்த பிக்குகள் பாலியல் மற்றும் போதைப்பொருட்களுடன் தொடர்பு பட்டவர்களாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளரான கனித்தா குயுன்யூ Kanittha Kwunyoo குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவ்வார இறுதியில் ‘Arbat’ திரைக்கு வரவிருந்தது .
0 Comments