Ticker

6/recent/ticker-posts

கல்முனை சாஹிரா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 1வதாக 161 புள்ளிகளுடன் AHAMED MAHROOS



( முஹம்மட் றின்ஸாத் )

இவ் ஆண்டுக்கான​ 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இலங்கை பரீட்சை திணைக்கள​ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு பாடசலையிலும் ஒவ்வொரு மாணவர்கள் முன்னிலை வகிக்கின்ரனர்.

அவ்வாறு பாடசலை ரீதியாக பார்க்கின்ற வேளை கல்முனை சாஹிரா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 1வதாக 161 புள்ளிகளுடன் ( District/Medium Rank : 251 ) சாய்ந்தமருது ஜமாகிரியா வீதியை சேர்ந்த MOHAMED MAISAN AHAMED MAHROOS என்ற மாணவன் முன்னிலை வகிக்கின்றான்.

இந்த மாணவனை சிறந்த முறையில் வழிநடாத்திய அவரது வகுப்பு ஆசிரியை SM.ஹிபானா அவர்களுக்கு மாணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தங்களது நன்றிகளை தெரிவித்தார்கள்.

Post a Comment

0 Comments