Ticker

6/recent/ticker-posts

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2015-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த தோமஸ் லிண்டால் Tomas Lindahl , அமெரிக்காவின் போல் மோட்ரிக் Paul Modrichand, துருக்கியைச் சேர்ந்த அஸிஸ் சான்காருக்கு   Aziz Sancar  இந்தாண்டிற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

3 பேரும் சேதமடையும் மரபணுக்கள் எப்படி சரிசெய்யப்படுகின்றன என்பதை கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த கண்டு
பிடிப்பு புற்றுநோய் சிகிக்சைக்கு உறுதுணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Post a Comment

0 Comments