புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாகாண சபை உறுப்பினர் அசோக வடிகமங்காவ எதிரணியில் இணைந்து கொண்டுள்ளாா். பொது வேட்பாளர் மைத்ரிபாலவை ஆதரிக்கப் போவதாக அவா் அறிவித்தள்ளாா்.
இவர் முன்னர் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக இருந்து பின் ஐ.ம.சு.முன்னணியில் இணைந்துகொண்டதோடு மாகாண சபை அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments