Ticker

6/recent/ticker-posts

மோசமான காலநிலை : 11 இலட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் தொடரும் மோசமான காலநிலை காரணமாக, இன்று நற்பகல் வரைக்குமான கணக்கெடுப்பின் பிரகாரம் 30,9685 குடும்பங்களைச் சேர்ந்த 1,113,002 பேர் முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
தொடரும் அடைமழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியாகியுள்ளதோடு, 06 பேர் காணாமல் போயுள்ளனர்.

Post a Comment

0 Comments