Ticker

6/recent/ticker-posts

சமாதான நீதவான்களாகும் கிராம சேவை அதிகாரிகள்! வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!


அனைத்து நிர்வாக கிராம உத்தியோகத்தர்களையும் சமாதான நீதவான்களாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி,  சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம அதிகாரியும் சமாதான நீதவான்களாக செயற்படுவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்கள்.

Post a Comment

0 Comments