அனைத்து நிர்வாக கிராம உத்தியோகத்தர்களையும் சமாதான நீதவான்களாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேவையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம அதிகாரியும் சமாதான நீதவான்களாக செயற்படுவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்கள்.
0 Comments