Ticker

6/recent/ticker-posts

வாக்கு அளிக்க சென்றவர் மீது தாக்குதல்

கேகாலை தெரணியகல தேர்தல் தொகுதியில் ரத்னாகல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரணியகலை  மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்களிப்பதற்கு வாக்குச் சாவடிக்கு சென்ற  இருவரிடம் தகராறில் ஈடுபட்ட ஒருவா் மேற்படி நபர்கள் மீது  தாக்குதலை நடாத்தி இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

Post a Comment

0 Comments