Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்த கலந்துரையாடல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீல.சு.க. வைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பைஸர் முஸ்தபா (பா.உ.),   அவரது ஆதரவை யாருக்கு  வழங்குவது குறித்த கலந்துரையாடல் ஒன்றை ஊடகவியலாளர்களுடன் நடத்தவுள்ளார். 
அத்துடன், கட்சியினதும் அவரினதும் எதிர்கால நடவடிக்கைகள் 
தொடர்பாகவும் இதன்போது கருத்துக்களை முன் வைக்கவுள்ளார். 

இக்கலந்துரையாடல் .....

காலம் - 2019/10/02/புதன்கிழமை

நேரம் - பி.ப. 3.30 மணி

இடம் - இல. 10/ஏ. லேக் டிரைவ், ராஜகிரிய.
(பொரளை ஆயுர்வேத வைத்திய சாலைக்கு அருகில் - பாதைக்கு மறுபுறம் - பாராளுமன்ற வீதியில்)

இடம்பெறும்.

இச்செய்தியைச் சேகரிப்பதற்காக, தவறாது சமூகமளிக்குமாறு, தங்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். 
இப்படிக்கு,
அன்புடன்,
ஊடக செயலாளர்,
அம்ரி அதீப்
077 34 67 770

Post a Comment

0 Comments