பாராளுமனற்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது முகப்புத்தக பக்கத்தில் அவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சி விவாத காணொளி ஒன்றுக்கு பின்னூட்டமாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தல் விட்டிருக்கிறார்.
மற்றுமொரு பின்னூட்டத்தில் அல்லாஹ்வை நிந்திக்கும் அளவிலான வார்த்தைப் பிரயோகங்களையும் இந்த நபர் பாவித்துள்ளார்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத வன்முறைகள் தொடர்பாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் தவறியமை தொடர்பாகவும் முஜீபுர் றஹ்மான் பாராளுமன்றத்தில் ஆற்றிய காரசாரமான உரையை வைத்து இனவாதிகள் இவ்வாறு எதிர்வினையாற்றி வருவதாக அறிய வருகிறது.
அவரது முகப்புத்தக பக்கத்தில் அவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட தொலைக்காட்சி விவாத காணொளி ஒன்றுக்கு பின்னூட்டமாக இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரை கொலை செய்வதாகவும் அச்சுறுத்தல் விட்டிருக்கிறார்.
மற்றுமொரு பின்னூட்டத்தில் அல்லாஹ்வை நிந்திக்கும் அளவிலான வார்த்தைப் பிரயோகங்களையும் இந்த நபர் பாவித்துள்ளார்.
அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவாத வன்முறைகள் தொடர்பாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் தவறியமை தொடர்பாகவும் முஜீபுர் றஹ்மான் பாராளுமன்றத்தில் ஆற்றிய காரசாரமான உரையை வைத்து இனவாதிகள் இவ்வாறு எதிர்வினையாற்றி வருவதாக அறிய வருகிறது.
2 Comments
MR M.R. he can't come front of you that's why he is talking behind the ass just ignore that M***** f*****..
ReplyDeleteYou correct but be care
ReplyDelete