Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவிற்கு நீதிமன்ற அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, அச்சபைக்குச் சேர வேண்டிய 142 மில்லியன் ரூபாயைச் செலுத்தத் தவறியமைக்காக அந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட எழுவரையும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10ஆம் திகதி,  கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அனுப்பிவைக்கப்பட்டுள்ள அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments