அமைச்சா் ரோஹித அபேகுணவா்தனவின் கையாட்களிடமிருந்து போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மத்துமக நராவல பாடசாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு எடுத்துச் செல்கின்ற வேளை இவா்கள் மத்துகம பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வாக்குச் சீட்டுகளில் மஹிந்தவின் வெற்றிலை சின்னத்திற்கு புள்ளடி இடப்பட்டிருந்தாக அறிவிக்கப்படுகிறது. இவா்கள் வந்த வாகனத்தையும் மத்துகம பொலிஸாா் தடுத்து வைத்துள்ளனா்.
0 Comments