Ticker

6/recent/ticker-posts

2015 தேசிய மீலாத் விழாவின் ஆரம்ப நிகழ்வு ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பம்

2015ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்வினை கொழும்பில் நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மாணித்துள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் எதிர் வரும் ஜனவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு-07 இல் உள்ள தெவட்டகஹ பள்ளிவாசலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments