2015ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு அதன் ஆரம்ப நிகழ்வினை கொழும்பில் நடாத்துவதற்கு திணைக்களம் தீர்மாணித்துள்ளது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் எதிர் வரும் ஜனவரி 4ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு-07 இல் உள்ள தெவட்டகஹ பள்ளிவாசலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவித்தார்.
0 Comments