Ticker

6/recent/ticker-posts

கடத்தப்பட்ட சிறுவன் மீட்பு!


எப்பாவல பிரதேசத்தில் காணாமல் போன ஒன்பது வயது சிறுவனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  கடந்த டிசம்பர் 19, திங்கட்கிழமை.தேனெத் பிரேமசுந்தர என்ற இந்த சிறுவன் கடத்தப்பட்டிருப்பதாக பொரிசாருக்கு தகவல் கிடைத்தது.

தற்போது கடத்தப்பட்ட சிறுவனை பொலிசாா் மீட்டுள்ளதோடு கடத்திய நபரையும்   பொலிசாா் கைது செய்தள்ளனா்.

கடத்தப்பட்ட ஒன்பது வயது சிறுவன் கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும்  மாணவன் என்று பொலிசாா் தொிவிக்கின்றனா்.

குறித்த மாணவன் அப்பகுதியில் தொழில் செய்து வந்த ஒருவருடன் நட்பாக இருந்ததாகவும், குறித்த நபரே சிறுவனை கடத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் தாயார் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.


Post a Comment

0 Comments