30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இன்று (31ம் திகதி) ஓய்வு பெற உள்ளனர்.அரசாங்கத்தின் புதிய ஓய்வூதியக் கொள்கையின்படி இவர்களும், 60 வயது முதல் 65 வயது வரை உள்ள அரசு ஊழியர்கள் இப்படி ஓய்வு பெற உள்ளனர்.
கல்வி நிர்வாக சேவை, ஆசிரியர், அதிபர் சேவைகள், முப்படைகள் போன்றவற்றில் பெருமளவானோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெறுவது இதுவே முதல் முறையாகும்.
0 Comments