ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி க.பொ.த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
0 Comments