Ticker

6/recent/ticker-posts

கஞ்சிபானை இம்ரானின் சகா “ஜீபும்பா” கைது

கஞ்சிபானை இம்ரானின் சகாவான “ஜீபும்பா”  விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுளளார். 

கம்பளை பிரதேசத்தில் மறைந்திருந்த போது விஷேட அதிரடிப்படையினரால் இவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை, போதிராஜ மாவத்தையில் வசித்து வந்த மொஹமட் சமூன் மொஹமட் சியாம் என்ற பெயரையுடைய “ஜீபும்பா” என்ற நபர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர் என்று அறிய வருகிறது.

அண்மையில் மாளிகாவத்தை பகுதியில் “குடு சூட்டி” என்ற பெண்ணின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடாத்தியது குறித்த நபர் என்று பொலிஸார் தொிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments