Ticker

6/recent/ticker-posts

மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : இருவர் கைது

இந்தியா உத்திரப்பிரதேச தாத்ரி கிராமத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் ஒருவர்  கிராமத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பி வருகிறது. 

இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள சிவம் மற்றும் விஷால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments