Ticker

6/recent/ticker-posts

யோஷித்தவின் விமானம் இன்று முதல் மக்கள் பாா்வைக்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புத்திரா் யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் இன்று முதல் இரத்மலானை விமான சேவை நூதனசாலையில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விமானம், மஹிந்தவின் தோல்விக்குப் பிறகு நாராஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய சாலையிலிருந்து மீட்கப்பட்டது. இந்த விமானத்தை காலஞ்சென்ற இலங்கை விஞ்ஞானியான ரே. ஜயவா்தன தயாாித்துள்ளாா். சினிமா தயாாிப்பாளா் சந்திரன் ரத்னமிடம் இருந்த இந்த விமானம் மஹிந்தவின் புத்திரர் யோஷித்தவின் கைக்கு சென்றிருந்தது. 

Post a Comment

0 Comments