கடந்த 2015.06.14 ம் திகதி கல்முனை அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பினரால் கல்முனை நுரானியா மையவாடியில் சிரமதானம் இடம்பெற்றது.
இவ் சிரமதானமானது அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பின் 5ம் ஆண்டின் நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. இதில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments