Ticker

6/recent/ticker-posts

ரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதல் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

கல்கிஸ்ஸ ரொஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக இன்று பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரகீத் சானக குணதிலக என்ற  பணி நீக்கம் செய்யப்பட்ட  இவருக்கு எதிராக மூன்று வழக்குகள்  பாணந்துரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அறிய வருகிறது.

பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் தொடுத்தது தொடர்பான வழக்கொன்று இவருக்கெதிராக பாணந்துரை நீதிமன்றில்      நிலுவையில்  இருப்பதாகவும் அறிய வருகிறது.

Post a Comment

0 Comments