மியான்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல்மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருகைதந்திருந்த அக்மீமன தயாரத்ன தேரர், கைதுசெய்யப்பட்டுள்ளார்.
0 Comments