நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் எட்டு இலட்சம் வழக்குகள் குவிந்துள்ளதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி பிரதிபா மகாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.
இன்யை அரசியல் தளத்தில் பேசு பொருளாகியிருக்கும் கடந்த ஆட்சியின் திருட்டு மற்றும் ஊழல்வாதிகளுக்கு தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், தீர்ப்பு வழங்கப்படாமல் சுமார் எட்டு இலட்சம் வழங்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments