கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வஸீம் தாஜுதீனின் உடல் உறுப்புகள் காணாமல் போன சம்பவத்தை வைத்து அப்போதைய சட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய ஆனந்த சமரசேகரவை கைது செய்வதற்கு இடம் இருப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்த தாஜுதீனின் உடல் உறுப்புகள் என சந்தேகம் கொண்ட உடற்கூறுகளை கொழும்பு பிரதான அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு பொறுப்பு அளிக்கும் படி கொழும்பு மேலதிக நீதவான் ஜெராம் ரொக்ஸி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இருந்த தாஜுதீனின் உடல் உறுப்புகள் என சந்தேகம் கொண்ட உடற்கூறுகளை கொழும்பு பிரதான அரச சட்ட வைத்திய அதிகாரிக்கு பொறுப்பு அளிக்கும் படி கொழும்பு மேலதிக நீதவான் ஜெராம் ரொக்ஸி கட்டளை பிறப்பித்துள்ளார்.
0 Comments