ஜனாதிபதி தேர்தலில் பொதுகட்சி சார்பாக போட்டியுடும் மைத்ரிபால இன்று யாழ்பாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பிரச்சாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது பிரச்சார உரையை நிகழ்த்திக் கொண்டு இருந்தார்.
அங்கு பொன்சேக பேசிக்கொண்டிருந்த போது ”யுத்தத்தை தானே நேரடியக நடத்தியதாகவும் அந்த யுத்தத்தில் பொதுமக்களுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படாமலே யுத்தத்தை நடாத்தியதாகவும் அவர் உரையாற்றிக்கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்து பார்த்துக்கொண்டிருந்த மக்கள் ஆவேசமடைந்து கூச்சல் இட்டுள்ளனர்.
அவ்வேளை” டேய் கொலைக்காரா இறங்கடா கீழே ,பேசுறதை நிறுத்து”எனவும் சில பொதுமக்கள் கத்தியதாகவும் தெரியவருகிறது.
0 Comments