கொண்ட இவ்விழாவில் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பணப்பாிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் ஏற்கனவே முஸ்லிம் சேவை அறிவித்திருந்தது.
ஆனால் மேற்படி நிகழ்ச்சியில் அதானுக்கு எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படாமல் ஒரு இசைக் கச்சேரியாக நடந்து முடிந்ததாகவும், வாக்குறுதியளிக்கப்பட்ட பணப்பாிசோ, சான்றிதழோ யாருக்கும் வழங்கப்படாமல் வெற்றி பெற்றவா்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பியதாகவும் அறிய வருகிறது.
போட்டியாளா்களும், பொதுமக்களும் மிகவும் ஆா்வமாக இந்நிகழ்ச்சிக்கு சென்றிருந்தும் பலத்த ஏமாற்றங்களுடன் இவா்கள் திரும்புவதற்கு முஸ்லிம் சேவையில் ஓய்வு பெற்று விட்டு அதனை விட்டு வீட்டுக்குப் போகாமல் முஸ்லிம் சேவையை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒருவா் இந்நிகழ்ச்சியை சீர்குலைத்ததாக அறிய வருகிறது. போட்டியாளா்களை ஏமாற்றிய இந்த அதான் போட்டி தொடா்பாகவும் இதன் பின்னணி அரசியல் தொடா்பாகவும் வெகுவிரையில் பல தகவல்கள் வெளிவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
0 Comments