அண்மையில் கொழும்பு அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட வாள்கள் முன்னாள் அமைச்சா் ரன்ஜித் சியம்பலாபிட்டியவின் வீட்டில் இருப்பதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
ருவன்வெல்ல, வென்தல பகுதியில் இருக்கும் அமைச்சாின் பழைய வீட்டில் இன்னும் பல பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் இருப்பதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ருவன்வெல்ல, வென்தல பகுதியில் இருக்கும் அமைச்சாின் பழைய வீட்டில் இன்னும் பல பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் இருப்பதாகவும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
1 Comments
Why don't the Police have an immediate search and recover country's wealth ! If its true the Ex Minister has to be arrested for this great robbery forthwith!
ReplyDelete